எனது பதிவெட்டில் 9 மார்ச் அன்றே எழுதி இருந்தேன் அமைதி புரட்சியை பற்றி அது தமிழ் நாட்டில் நடந்தே விட்டது
நம் மொழி மொழி என்று கூறி நம் இனத்தவர்கள் மலை மலையக மடிந்தபோது தன 10 தலைமுறைக்கும் சொத்து சேர்ப்பதில் மட்டுமே கவனமாய் இருந்தவர்களுக்கு?..............
ஆத்திகவாதியின் பார்வையில்- தெய்வம் நின்று கொன்றுவிட்டது
நாத்திகவாதியின் பார்வையில்- அநீதிக்கு தண்டனை
தண்டனை என்ற வார்த்தை ஏன் ஏன்?
ஒரு கட்சி தேர்தலில் தோற்பது சாதாரணம் தான் தோல்வியும் வெற்றியும் மாறி மாறி வருபவை அனால் இந்த முறை தோல்வி? இது கலைஞரின் கடைசி தேர்தலாக இருக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது? அந்த தருணத்தில் தான் மிகவும் விரும்பி எங்கும் பதவி தான் கையில் இல்லாமல் இருப்பது கண்டிப்பாக தண்டனையே வேதனையின் உச்சமே
இனி தன்னை ராஜா போல நினைத்துகொண்டு வாரம் ஒரு பிரிவினரை முக்கியமாக சினிமா துறையினரை அழைத்து இவர் புகழ் பாட வைத்து இன்புரமுடியாது இதுவே பெரும் சோதனை தான் அவருக்கு :-D
ஒரு செம்மொழி மாநாடு என்று தமிழை வளர்க்க முற்பட்டதன் பதில் ஓராயிரம் தமிழ் மைந்தர்களை காப்பற்றி தமிழை வளர்த்திஇருக்கலாம் ?
நான் கூறுவதில் என்ன தவறு?
அரசியல் சாணக்கியர் என்று வருநிக்கபடவர் கடைசியில் நம்பியது வடிவேலுவை? இதுதான் காமெடியின் உச்சமே
இதற்க்கு மேல் பெரிய தந்திரம் எதுவாக இருக்கமுடியும்
இந்த முறை திமுக வேல்வதிர்கான காரணத்தை கூறுவதை விட தொற்பதிர்கான காரணம் அதிகம்
1 . நகரங்களில் 2 g
2 . கிராமபுரங்களில் மின் தடை
3 . தொழில் செய்பவர்கள்- சினிமா துறை, நில ஆக்கிரமிப்புகள், மணல் கொள்ளை,
இவை
இவை எல்லாவற்றையும் உள்ளுக்குள் வைத்து வோட்டளித்து அவர்கள் வரும்பொழுது எல்லாம் கூட்டம் கூடி உங்களுக்கு தான் வோட்டை போட்டோம் என்று கூறி எப்படி எல்லாம் நேக்காக காயை நகர்தியிருகிரார்கள் தமிழக மக்கள் இது வல்லவோ ஜனநாயக புரட்சி..... இது இந்த கட்சிக்கு மட்டுமில்லை இனி வருபவர் எவராக இருந்தாலும் இனி மக்களை ஏமாற்ற முடியாது..... பெரிய எச்சரிக்கை
அழகாக
நம் மொழி மொழி என்று கூறி நம் இனத்தவர்கள் மலை மலையக மடிந்தபோது தன 10 தலைமுறைக்கும் சொத்து சேர்ப்பதில் மட்டுமே கவனமாய் இருந்தவர்களுக்கு?..............
ஆத்திகவாதியின் பார்வையில்- தெய்வம் நின்று கொன்றுவிட்டது
நாத்திகவாதியின் பார்வையில்- அநீதிக்கு தண்டனை
கிடைத்துவிட்டது
தண்டனை என்ற வார்த்தை ஏன் ஏன்?
ஒரு கட்சி தேர்தலில் தோற்பது சாதாரணம் தான் தோல்வியும் வெற்றியும் மாறி மாறி வருபவை அனால் இந்த முறை தோல்வி? இது கலைஞரின் கடைசி தேர்தலாக இருக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது? அந்த தருணத்தில் தான் மிகவும் விரும்பி எங்கும் பதவி தான் கையில் இல்லாமல் இருப்பது கண்டிப்பாக தண்டனையே வேதனையின் உச்சமே
இனி தன்னை ராஜா போல நினைத்துகொண்டு வாரம் ஒரு பிரிவினரை முக்கியமாக சினிமா துறையினரை அழைத்து இவர் புகழ் பாட வைத்து இன்புரமுடியாது இதுவே பெரும் சோதனை தான் அவருக்கு :-D
ஒரு செம்மொழி மாநாடு என்று தமிழை வளர்க்க முற்பட்டதன் பதில் ஓராயிரம் தமிழ் மைந்தர்களை காப்பற்றி தமிழை வளர்த்திஇருக்கலாம் ?
நான் கூறுவதில் என்ன தவறு?
அரசியல் சாணக்கியர் என்று வருநிக்கபடவர் கடைசியில் நம்பியது வடிவேலுவை? இதுதான் காமெடியின் உச்சமே
இதற்க்கு மேல் பெரிய தந்திரம் எதுவாக இருக்கமுடியும்
இந்த முறை திமுக வேல்வதிர்கான காரணத்தை கூறுவதை விட தொற்பதிர்கான காரணம் அதிகம்
1 . நகரங்களில் 2 g
2 . கிராமபுரங்களில் மின் தடை
3 . தொழில் செய்பவர்கள்- சினிமா துறை, நில ஆக்கிரமிப்புகள், மணல் கொள்ளை,
இவை
எல்லாவற்றிலும் ஒன்று விடாமல் இருக்கும் இவர்கள் குடும்ப ஆதிக்கம்
இவை எல்லாவற்றையும் உள்ளுக்குள் வைத்து வோட்டளித்து அவர்கள் வரும்பொழுது எல்லாம் கூட்டம் கூடி உங்களுக்கு தான் வோட்டை போட்டோம் என்று கூறி எப்படி எல்லாம் நேக்காக காயை நகர்தியிருகிரார்கள் தமிழக மக்கள் இது வல்லவோ ஜனநாயக புரட்சி..... இது இந்த கட்சிக்கு மட்டுமில்லை இனி வருபவர் எவராக இருந்தாலும் இனி மக்களை ஏமாற்ற முடியாது..... பெரிய எச்சரிக்கை
அழகாக


1 comments:
**Forex Trading for Beginners Online** has never been easier with **WinProFX**. Our beginner-friendly platform provides the tools, educational resources, and market insights you need to start trading with confidence. Learn the fundamentals of forex trading, explore market trends, and practice effective trading strategies in a secure and supportive environment. Whether you're taking your first steps or building your trading knowledge, WinProFX helps you develop the skills to navigate the forex market and work toward your financial goals.
Post a Comment