Saturday, March 12, 2011

கேள்வி- II



பால் அபிஷேகம் புண்ணியம் என்றால்?
அது தன ரத்தத்தை  பாலாக கொடுத்த  பசுவிற்கா ? அல்லது 
பணம்  கொடுத்து அவற்றை வீணாக்கும்  இந்த மனிதர்களுக்கா?






இந்தியாவின் உணவு பற்றாக்குறை 10 .33% ஆக  உயர்வு?
இந்தியாவின் ரூபாய் நோட்டை கிழித்து வீணாக்குவது  குற்றம்  என்றால்?
பசியால் வாடுவோர் கோடி இருக்க  இப்படி உணவு  பண்டங்களை
வீனாக்குவோரும்  குற்றவாளிகள் தானே? 

0 comments:

Post a Comment