பால் அபிஷேகம் புண்ணியம் என்றால்?
அது தன ரத்தத்தை பாலாக கொடுத்த பசுவிற்கா ? அல்லது
பணம் கொடுத்து அவற்றை வீணாக்கும் இந்த மனிதர்களுக்கா?
இந்தியாவின் ரூபாய் நோட்டை கிழித்து வீணாக்குவது குற்றம் என்றால்?
பசியால் வாடுவோர் கோடி இருக்க இப்படி உணவு பண்டங்களை
வீனாக்குவோரும் குற்றவாளிகள் தானே?
0 comments:
Post a Comment