திடுமென்று பல கட்சிகள் மக்கள் அவதிப்படுகின்றனர் என்று போராடுவதின் உல் நோக்கம் மக்களுக்கு புரியாமல் இல்லை.
இவர்கள் மக்களிடம் என் தகப்பன் குதிக்குளில்லை என்று மாட்டிக்கொண்டதை போலவே தோன்றுகிறது.இவர்கள் மாட்டும் இல்லையென்றால் இந்திய நாடு எப்போழுதோ முன்னேறி இருக்கவேண்டும்... என்ன செய்வது நம் நாட்டு மக்களின் தேசப்பற்றின் முன் உள்ள திருஷ்டி இவர்கள்.
ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது 88% விழுக்காடு மக்கள் இந்த நடவடிக்கையை ஏற்கின்றனர் என்று.... அவதியிலும் மக்கள் ஆதரிகின்றனர் என்றால் அது மக்களின் நாட்டுப்பற்றையே காட்டுகின்றது
இது உண்மையில் நாம் நம்மை பெருமை படுத்திக்கொண்டிருக்கும் ஒரு செயல் தருணம் ஆகும் வாழ்க இந்திய நாடும் மக்களும்