Monday, March 8, 2010

குழந்தையின் உயிரை குடித்த -ஆன்லைன் கேம் மோகம்

குழந்தையின் உயிரை குடித்த -ஆன்லைன் கேம் மோகம்
2010-03-06
இந்த செய்தி s . கொரியாவில் நடந்தாலும் இச்செய்தி என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது இது செய்தி என்பதைவிட எச்சரிக்கை மணி பெற்றோர்களுக்கு என்றே சொல்லவேண்டும்.
அதிர்ச்சியூட்டும் இந்த செய்தியை சற்று விரிவாக பார்ப்போம் .....
ஒரு 3 மாத குழந்தையின் தாய்,தந்தை குழந்தையை வீட்டில் தூங்க வைத்து விட்டு இன்டர்நெட் கபே சென்றுள்ளனர் ....ஆன்லைன் கேம் விளையாடுவதற்காக....
விளையாட்டின் சுவாரஸ்யத்தில் சுமார் 6 மணி நேரம் விளையாடி இருக்கின்றனர் ...பிறகு அவர்கள் மண்டையில் உதித்திருக்கிறது வீட்டில் ஒரு குழந்தை இருக்கிறதேன்று வீட்டை நோக்கி ஓடி இருக்கின்றனர் ....
வீட்டை திறந்து பார்த்தபொழுது அவர்கள் கண்டது ஒன்றே ஒன்று தான்
பட்டினியில் இறந்து கிடந்த குழந்தை ..... என்ன கொடுமை இது

இது செய்தி என்பதை விட அபாய மணி என்று நான் விவரிக்க காரணம் உண்டு
...அங்கு ஆன்லைன் கேம் என்றால் நம்மூரில் மெகா சீரியல் எத்தனையோ விடுகளில் நாம் டிவி இல் முழ்கும் பெற்றோரை பார்த்திருக்கிறோம் ... அவர்களுக்கெல்லாம் இது ஒரு எச்சரிக்கை செய்தி ,.....அவ்வளவே ....

SOURCE :http://www.etaiwannews.com/etn/news_content.php?id=1196972&lang=eng_news&cate_img=1037.jpg&cate_rss=General

0 comments:

Post a Comment